அதை உருவாக்குவோம்          
        
                  
            
              1
            
            
              சவ்வரிசியை தண்ணீரில் நன்றாக அலசி எடுக்கவும்.
            
           
                  
            
              2
            
            
              கோப்பை தண்ணீரில் சவ்வரியை சேர்த்து, அது கண்ணாடி பதத்தினை எட்டும் வரை (சுமார் 10-15 நிமிடங்கள்) மிதமான சூட்டில் சமைக்கவும்.
            
           
                  
            
              3
            
            
              அடிப்பிடிப்பதை தவிர்க்க அடிக்கடி கிளறவும். சமைத்த பின், வடிகட்டி குளிர்ந்த தண்ணீரால் கழுவுவதனூடாக மேலதிக மாத்தன்மையை நீக்கவும்.
            
           
                  
            
              4
            
            
              தேநீர் தயாரித்தல்: வேறொரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை கொதிக்க விடவும்.
            
           
                  
            
              5
            
            
              தேயிலைத் தூள் அல்லது tea bag சேர்த்து 2-3 நிமிடங்கள் (உங்களுக்கு விருப்பமான சாய அளவிற்கு) கொதிக்க விடவும்.
            
           
                  
            
              6
            
            
              தேயிலைத் தூள் பயன்படுத்தினால், தேநீரை வடிகட்டி எடுக்கவும்.
            
           
                  
            
              7
            
            
              அனைத்தையும் ஒன்றிணைத்தல்: ஒரு கண்ணாடி கோப்பையில் சமைத்த சவ்வரிசியை சேர்த்து சூடான தேநீரை அதன் மேல் ஊற்றவும்.
            
           
                  
            
              8
            
            
              3-4 மேசைக்கரண்டி இனிப்பூட்டப்பட்ட கட்டிப்பால் செர்த்து கிளறவும் (இனிப்பை உங்கள் விருப்பத்திற்கேற்ப சரிசெய்யவும்).
            
           
                  
            
              9
            
            
              எண்ணம் போல பரிமாறி இதயம் உணர பருகி மகிழவும்